January 13, 2011

திருப்பாவை - 29

"உனக்கே ஆட்செய்வோம்!"

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துஉன்
பொற்றா மரையடியே போட்டரும் பொருள்கேளாய்;
பெற்றம்மேய்த் துன்னும் குளத்தில் பிறந்து நீ
குற்றவேல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இவற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் எழேல் பிறவிக்கும் உந்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்!
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!

0 comments:

Badge for Top 10 South Indian Culinary Blogs - 2018

Facebook

Subscribe via Email

Blog Archive

My Buddies List

IndiBlogger

Zomato

View my food journey on Zomato!