January 12, 2011

திருப்பாவை - 28

"இறைவா! நீ தாராய்!"

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந் துஉண்போம்!
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்;
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒளியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே,
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்!

1 comments:

Chitra said...

அருமையான பகிர்வுக்கு நன்றிங்க.

Badge for Top 10 South Indian Culinary Blogs - 2018

Facebook

Subscribe via Email

Blog Archive

My Buddies List

IndiBlogger

Zomato

View my food journey on Zomato!